நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 10-ம் தேதி இரவு 10.50 மணி வரை விண்ணப்பிப்பதற்கும், ஏப்ரல் பத்தாம் தேதி இரவு 11.50 மணி வரை கட்டணம் செலுத்துவதற்கும் கடைசி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு குட் நியூஸ்… கால அவகாசம் நீட்டிப்பு….!!!!
Related Posts
தொல்லை அழைப்புகளை குறைக்க டிராய் புதிய முயற்சி…. சூப்பர் அறிவிப்பு…!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மூலம் மோசடி அழைப்புகள் அதிக அளவு வருகின்றன. இந்த நிலையில் மொபைல் ஃபோன்களுக்கு வரும் தொல்லை அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்…
Read moreபள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read more