தேர்தல் பத்திர ஊழல் குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், மோடி உருவாக்கிய புதிய இந்தியாவில் “லஞ்சம் மற்றும் சட்டவிரோத கமிஷன்கள் தேர்தல் பத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பல நிறுவனங்களை மிரட்டி ரூ.6,060.50 கோடி நிதி பெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடே பரபரப்பாக பேசும் தேர்தல் பத்திர ஊழல்….. அன்றே சொன்ன ராகுல் காந்தி…!!
Related Posts
அமைச்சர் இதை நிரூபிக்கத் தயாரா?… அன்புமணி ஆவேசம்….!!!
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 16 மணி நேரம் வரை தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இது பற்றி விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின்துறை…
Read more“உல்லாசமாக இருந்துவிட்டு சேர்ந்து வாழ மறுப்பு”… கள்ளக்காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை…!!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் அனிலா (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு அவருடைய பள்ளி நண்பர் பிரசாத் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…
Read more