2015 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி நாகாலாந்து அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாகாலாந்து கோஹிமாவில் பாரத் ஜோடோ நியாய் யாத்ரா மேற்கொண்ட ராகுல் காந்தி வடகிழக்கு மாநிலங்களை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.