மாதத்திற்கு 4 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த நடிகர் போண்டா மணி மறைவு குறித்து புதிய அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. போண்டாமணி இறந்த அன்று (நேற்று முன்தினம்) அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது கையில் சுத்தமாக பணம் இல்லாததால் நாளை செய்து கொள்ளலாம் என இருந்துள்ளார். இதனால் தான் அவரது உடல்நிலை மிக மோசமாகி, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது
நடிகர் போண்டா மணி மறைவு இதுதான் காரணமா….? புதிய அதிர்ச்சி செய்தி….!!!
Related Posts
பிரபல நடிகை மர்ம மரணம்….. சர்ச்சையை கிளப்பிய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்…!!
போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே பீகாரில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இம்மாதம் 27ஆம் தேதி மரணம் நிகழ்ந்தது. இதற்கிடையில், இறப்பதற்கு சற்று முன்பாக நடிகை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பகிர்ந்துள்ள வார்த்தைகள் விவாதப்பொருளாகியுள்ளது. அதில், சரியான வாய்ப்புகள் அமையாததால் என்…
Read more“கருப்பு நிற உடையில் படுகவர்ச்சி”… நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது…? லேட்டஸ்ட் போட்டோவால் ஆடிப்போன ரசிகாஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நிலையில் உத்தரகண்டா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமாகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டுவது கிடையாது. எப்போதும்…
Read more