மாதத்திற்கு 4 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த நடிகர் போண்டா மணி மறைவு குறித்து புதிய அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. போண்டாமணி இறந்த அன்று (நேற்று முன்தினம்) அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது கையில் சுத்தமாக பணம் இல்லாததால் நாளை செய்து கொள்ளலாம் என இருந்துள்ளார். இதனால் தான் அவரது உடல்நிலை மிக மோசமாகி, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது