மாதத்திற்கு 4 முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த நடிகர் போண்டா மணி மறைவு குறித்து புதிய அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. போண்டாமணி இறந்த அன்று (நேற்று முன்தினம்) அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது கையில் சுத்தமாக பணம் இல்லாததால் நாளை செய்து கொள்ளலாம் என இருந்துள்ளார். இதனால் தான் அவரது உடல்நிலை மிக மோசமாகி, மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது
நடிகர் போண்டா மணி மறைவு இதுதான் காரணமா….? புதிய அதிர்ச்சி செய்தி….!!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more