தென் கொரிய பாப் பாடகி பார்க் போ ராம் (30) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு அவர் தனது நண்பர்களுடன் விருந்துக்கு சென்று மது அருந்தியுள்ளார். அதன்பின், ஓய்வு அறைக்கு சென்ற அவர், அங்கு மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பார்க் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அவரது மரணச் செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென் கொரிய பிரபல பாப் பாடகி மர்ம மரணம்…. நடந்தது என்ன…? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!
Related Posts
அது மட்டும் உண்மையா இருந்தா, என் தலையை இரண்டா வெட்டி வீசுங்க… மன்சூர் அலிகான்….!!!
பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என் தலையை வெட்டி வீசுங்கள் என்று நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜகவிடம்…
Read moreதமிழர்கள் மீது பொய்பழி போடுவதா…? ஆதாரத்தை வெளியிட்ட CM ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்ததும் தன்னுடைய தமிழ் பச்சாளர் என்ற வேடத்தை பிரதமர் மோடி கலைத்துவிட்டார். அவர் ஒரிசாவில்…
Read more