தென் கொரிய பாப் பாடகி பார்க் போ ராம் (30) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை நள்ளிரவு அவர் தனது நண்பர்களுடன் விருந்துக்கு சென்று மது அருந்தியுள்ளார். அதன்பின், ஓய்வு அறைக்கு சென்ற அவர், அங்கு மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பார்க் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அவரது மரணச் செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென் கொரிய பிரபல பாப் பாடகி மர்ம மரணம்…. நடந்தது என்ன…? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more