தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் பெங்களூரு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 7, 14,21 ஆகிய தேதிகளில் இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அதன் பிறகு நவம்பர் 8, 15,22 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.