தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் மற்றும் பெங்களூரு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 7, 14,21 ஆகிய தேதிகளில் இரவு 7.35 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அதன் பிறகு நவம்பர் 8, 15,22 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 6.10 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை…. நாகர்கோவில் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!
Related Posts
இந்த பிரச்சனை இருக்கா…? “வீட்டை விட்டு வெளிய வராதீங்க” சுகாதார துறைஎச்சரிக்கை ..!!
சென்னையில் தீபாவளி கொண்டாத்தால் , காற்று மாசு அளவு அதிகரித்து பொதுமக்களுக்கு உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளியை முன்னிட்டு, அதிகமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தொடங்கி விட்டனர். இதனால் காற்று மாசுபாடு கணிசமான அளவில் அதிகரிதுள்ளது. குறிப்பாக காற்றின் தரக் குறியீட்டில்…
Read moreதங்க விலை : தீபாவளியை முன்னிட்டு….. நகை ஆர்வலர்களுக்கு ஹாப்பி நியூஸ்…!!
தமிழ்நாட்டில் நகை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளியாகும் விதத்தில், 22 காரட் தங்கத்தின் விலைகள் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளன, அதன்படி 22 காரட் தங்க ஆபரணத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.44,800 ஆக உள்ளது, அதே சமயம் 22 காரட் தங்கம் …
Read more