இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது மனிதர்களை வியக்க வைக்கும் விதமாக இருக்கும். பசியின் தேவைக்காக வேட்டையாட முயற்சிக்கும் விலங்குகளின் வேகம் பயங்கரமாக இருக்கும். அதன்படி தற்போது தண்ணீர் அருந்தி கொண்டிருந்த மான் நொடிப்பொழுதில் தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொண்ட காட்சியை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது மான் ஒன்று நீர் அருந்தி கொண்டிருக்கும்போது புலி ஒன்று மின்னல் வேகத்தில் வேட்டையாட வந்துள்ளது. நொடி பொழுதில் சுதாகரித்து கொண்ட மான் தனது உயிரை காப்பாற்றிக் கொண்டது. அது குறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.