பைபர் நெட்வொர்க் தேவை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இவற்றை போன் அல்லாமல் உள்நாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மற்றொரு புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. ஜியோ நிறுவனம் ஆர் ஃபைபர் என்ற புதிய வைபை சேவையை கொண்டு வருகிறது. இது கேபிள்கள் இல்லாத புதிய தொழில்நுட்பத்துடன் வருகிறது. அருகில் உள்ள ஜியோ டவர்களில் இருந்து இவை சிக்னல்களை பெறுகின்றன. இதன் மூலமாக வழக்கமான பிராட்பேண்ட் போன்ற வேகமான இணைய சேவைகளை பெற முடியும். அதிவேக இன்டர்நெட் சேவைகளை வழங்கி வரும் ஜியோ வின் அடுத்த மயில் கல்லாக இது அமையும் என பார்க்கப்படுகிறது.
ஜியோ ஏர்ஃபைபர் சேவை விரைவில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
இனி எல்லாமே ரொம்ப ஈஸி… கூகுள் சர்ச்சில் வருகிறது AI டெக்னாலஜி….!!!
பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூகுள் சர்ச்சில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகின்றது. தற்போது அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் அடுத்த மாதம் மற்ற…
Read moreசெல்ஃபோன் கட்டணங்கள் உயர்கிறது?…. ஷாக் நியூஸ்…!!!
நாம் பயன்படுத்தி வரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த புதிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று…
Read more