கையில் ரத்த கரையோடு நடிகர் சல்மான்கான் நள்ளிரவில் நடிகை ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்காரரை தட்டியதாக சமூக வலைதளங்களில் தற்போது செய்தி ஒன்றை வெளியாகி வருகிறது. இந்தியாவின் முதல் உலக அழகி பட்டத்தை வாங்கியவர் ஐஸ்வர்யாராய். இவர் பெங்களூரைமாகக் கொண்டவர். இந்த பட்டத்தை கடந்த 1994 ஆம் வருடம் வாங்கினார். அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழில் உருவான இருவர் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சினிமாவில் இருந்த காலத்தில் ஐஸ்வர்யாராய் சல்மான் கானை தான் காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இருந்த கடுமையான வாதம் காரணமாக பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசையில் இருந்தாராம். ஆனால் அப்போது ஐஸ்வர்யா ராய் சினிமாவில் டாப் நடிகையாக இருந்ததால் மறுத்துவிட்டாராம்.

அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டார்களாம். இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் சல்மான் கான் குடித்துவிட்டு ஐஸ்வர்யா ராய் தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட் க்கு போய் கதவை தட்டியுள்ளார். சல்மான்கான் கையில் ரத்தம் வரும் வரை தட்டியுள்ளார். ஆனால் கதவை திறக்கவே இல்லையா? இரண்டு நாட்கள் கழித்து காதலிக்கவில்லை என்று பிரேக்கப் செய்துவிட்டாராம். சல்மான் கான் இதனை தொடர்ந்து தான் சல்மான்கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.