தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மகிழ் திருமணி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆட்சி தன்மையில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை அவரின் மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதோடு குழந்தைகளுடன் இருக்கும்போது மனம் ஆறுதல் அடைகிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.