சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக யானை மற்றும் சிங்கம் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் அதிக அளவு வைரலாகி வருகின்றன. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் காட்டு ராஜாவான சிங்கம் இலை தழைகளை சாப்பிடுவது பேசு பொருளாகியுள்ளது. சிங்கம் ஒன்று மரத்தில் உள்ள இலை மற்றும் தளைகளை பொறுமையாக சாப்பிடுகின்றது.

இந்த வீடியோவை பதிவிட்டால் பணம் அதிகாரி சுசாந்தா நந்தா, சிங்கத்தின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது மூலிகைகளை தேடி அது சாப்பிடும். தண்ணீர் சத்து குறைந்து தண்ணீர் கிடைக்காமல் இருக்கும் போது இவ்வாறு சாப்பிடும் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.