இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதன்படி தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு காட்டுத்தியில் மாட்டி இருந்த கரடி குட்டியை இளைஞர் ஒருவர் காப்பாற்றி உள்ளார். அந்த கரடி குட்டி அவரை பிரிய முடியாமல் அவரின் கால்களை பிடித்து தனது அன்பை வெளிகாட்டுகின்றது. அப்போது அந்த நபரும் கரடிகுட்டியை கட்டிப்பிடித்து விளையாடுகிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.