விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ரட்சிதா மகாலட்சுமி. இதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அப்போது தன்னுடைய கணவர் குறித்து அவர்களின் பிரிவு குறித்தும் கூறுவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருந்தும் எந்தவித கருத்துக்களையும் அவர் வெளியிடவில்லை.

ஆனால் கடலை சில நாட்களுக்கு முன்பு கணவர் ஆபாச வார்த்தைகளால் மிரட்டினார் என போலீசில் பொய்யான புகாரை அடித்து வசமாக சிக்கினார். இதனிடையே இணையத்தில் அத்திவாக இருக்கும் இவர் குழந்தையுடன் கொஞ்சும் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த குழந்தையுடன் அவரைப் பார்த்த இணையவாசிகள் விவாகரத்து என்ற செய்தி பரப்பிவிட்டு பிக் பாஸ் வீட்டில் கூறியது போல குழந்தையை தத்து எடுத்து விட்டீர்களா என கூறி வருகின்றனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Rachitha Mahalakshmi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rachitha_mahalakshmi_official)