கர்நாடகாவில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. அதன் காரணமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமலும் அரசின் சலுகைகள் பெற முடியாமலும் பலரும் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு குறித்து உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய பிபிஎல் மற்றும் ஏபிஎல் கார்டுகளை வழங்க தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். என்ன பங்காளி பெறப்பட்ட விரைவில் மக்களுக்கு புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.