ஏடிஎம் கார்டு உள்ள பொது மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு உள்ளது. எஸ் பி ஐ கோல்ட் கார்டில் 2 லட்சம் ரூபாய் வரையும், விசா சிக்னேச்சர் கார்டில் 10 லட்சம் ரூபாய் வரையும் காப்பீடு பெறலாம். எச்டிஎப்சி பிளாட்டினம் டெபிட் கார்டில் 5 லட்சம் மற்றும் icici டைட்டானியம் கார்டில் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும். ஒரு நபர் இறந்து மூன்று மாதங்களுக்குள் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பித்தால் காப்பீடு தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் கார்டு மூலம் ரூ.10 லட்சம் பலன்…. இதோ முழு விவரம்….!!!
Related Posts
இது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…
Read moreடெல்லி காங். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்…. திடீர் அறிவிப்பு..!!
டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்துடன், மக்களவைத் தேர்தலில் அறிமுகம்…
Read more