ஏடிஎம் கார்டு உள்ள பொது மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு உள்ளது. எஸ் பி ஐ கோல்ட் கார்டில் 2 லட்சம் ரூபாய் வரையும், விசா சிக்னேச்சர் கார்டில் 10 லட்சம் ரூபாய் வரையும் காப்பீடு பெறலாம். எச்டிஎப்சி பிளாட்டினம் டெபிட் கார்டில் 5 லட்சம் மற்றும் icici டைட்டானியம் கார்டில் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெற முடியும். ஒரு நபர் இறந்து மூன்று மாதங்களுக்குள் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பித்தால் காப்பீடு தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் கார்டு மூலம் ரூ.10 லட்சம் பலன்…. இதோ முழு விவரம்….!!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more