எல்ஐசி ஊழியர்களின் ஊதியத்தை 17 சதவீதம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வால் 1.10 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஏறக்குறைய 24 ஆயிரம் ஊழியர்களின் ஓய்வூதிய பங்கு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எல்ஐசி தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி ஊழியர்களுக்கு 17% சம்பள உயர்வு… மத்திய அரசு ஒப்புதல்… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
Read moreசெல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read more