சிறுவன் ஒருவன் பெண்ணுக்கு நிகராக நீளமான முடியை வளர்த்து சாதனை படைத்துள்ளார். 15 வயதுடைய ஒரு சிறுவன் நீளமான முடியை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 11 வயது சீக்கிய சிறுவனான சிகத்தீப் சிங் சாஹல் தனது வாழ்நாளில் முடி வெட்டாமல் நீளமான கூந்தலை வளர்த்து சாதனை படைத்துள்ளார். அவரது தலைமுடி 130 சென்டிமீட்டர் அல்லது நான்கு அடி மற்றும் 3 அங்குலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
உலகிலேயே மிக நீளமான கூந்தலை வளர்த்து சாதனை படைத்த 15 வயது சிறுவன்… வாயை பிளக்கும் மக்கள்….!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more