சிறுவன் ஒருவன் பெண்ணுக்கு நிகராக நீளமான முடியை வளர்த்து சாதனை படைத்துள்ளார். 15 வயதுடைய ஒரு சிறுவன் நீளமான முடியை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 11 வயது சீக்கிய சிறுவனான சிகத்தீப் சிங் சாஹல் தனது வாழ்நாளில் முடி வெட்டாமல் நீளமான கூந்தலை வளர்த்து சாதனை படைத்துள்ளார். அவரது தலைமுடி 130 சென்டிமீட்டர் அல்லது நான்கு அடி மற்றும் 3 அங்குலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
உலகிலேயே மிக நீளமான கூந்தலை வளர்த்து சாதனை படைத்த 15 வயது சிறுவன்… வாயை பிளக்கும் மக்கள்….!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more