இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்யாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு உதவிவரும் வேளையில் சீனா 10.06 மில்லியன் லிட்டர் டீசலை இலங்கைக்கு இலவசமாக வழங்கியுள்ளது. நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்த டீசல் இன்று முதல் நெல் விவசாயிகளுக்காக இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அறுவடை செய்யவுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இலவச எரிபொருள் இன்று முதல் விநியோகம்…! இவர்களுக்கு மட்டும்…. இலங்கை அரசு அறிவிப்பு…!!!!
Related Posts
கருப்பாக இருந்த நாய்…. திடீரென வெள்ளை நிறத்திற்கு மாறிய அதிசயம்…. எப்படி தெரியுமா…?
பொதுவாக சில அரிய வகை நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுவது போன்று விலங்குகளும் பாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சில அரிதான தோல் நோய்களால் நிறம் மாறும். இதற்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த அரிய வகை நோயால் மனிதர்கள் பாதிக்கப்படும் நிலையில்…
Read more“11 வயசு தான்”…. பரிதவித்த பெற்றோர்… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேடிசன் பெர்க்மேன் (24) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த மாணவனுக்கு செல்போனில் ஆபாச…
Read more