இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்யாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு உதவிவரும் வேளையில் சீனா 10.06 மில்லியன் லிட்டர் டீசலை இலங்கைக்கு இலவசமாக வழங்கியுள்ளது. நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்த டீசல் இன்று முதல் நெல் விவசாயிகளுக்காக இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அறுவடை செய்யவுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இலவச எரிபொருள் இன்று முதல் விநியோகம்…! இவர்களுக்கு மட்டும்…. இலங்கை அரசு அறிவிப்பு…!!!!
Related Posts
ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக துபாயின் எமிரேட்ஸ்…
Read moreவடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read more