இந்த வைரல் வீடியோவில், அந்த சுவாமிஜி தனது தலையில் ஒரு சிறிய பாத்தியைப் போல பயிர்களை (முக்கியமாக கோதுமை) வளர்த்து வருகிறார். செடிகள் வளர வளர, அவற்றின் வேர்கள் அவரது உச்சந்தலையில் உள்ள தோலைத் துளைத்து ஊடுருவுவதாகக் கூறப்படுகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செடிகள் வளர்வதற்கு அவர் மண்ணைப் பயன்படுத்துவதில்லை, மாறாக வெறும் தண்ணீரும், பக்தியும் மட்டுமே அந்தப் பயிர்களைச் செழிக்க வைப்பதாக நம்பப்படுகிறது.
"Crop cultivation on human head." 😮
A baba at is going viral for claiming that he grows crops like wheat on his head. As plants grow, their roots also penetrate his skin.
Interestingly, the baba doesn't even use soil on his. Wow, faith is fertile enough. 🤣 pic.twitter.com/LmnybQlfoF
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) January 6, 2026
இது போன்ற நிகழ்வுகள் பொதுவாக நவராத்திரி போன்ற திருவிழா காலங்களில் சில பக்தர்களால் நேர்த்திக்கடனாகச் செய்யப்படுவதுண்டு (முளைப்பாரி போன்ற ஒரு வடிவம்). இருப்பினும், அதைத் தலையிலேயே நேரடியாகச் செய்வது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
