முதுநிலை நீட் மதிப்பெண் விவகாரம் குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ‘0’ Percentile இருந்தால் போதும் என்ற 21ம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரத்தனமான அறிவிப்பை தேசிய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் இம்முடிவை ‘பைத்தியக்காரத்தனம்’ என்று விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இளநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஆதரித்த நமக்கே மிகுந்த மன வலியைத் தருகிறது” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது ஒரு பைத்தியக்காரத்தனமான அறிவிப்பு…. அரசை கடுமையாக சாடிய கிருஷ்ணசாமி…!!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more