செங்கல்பட்டு அருகே கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மணிக்காரர் பகுதியை சேர்ந்த சாதமின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் கேஸ் கசிந்ததில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு குழந்தையும் தாயும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகாலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்… சிலிண்டர் கசிவால் 2 குழந்தைகள் மரணம் ….!!
Related Posts
உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read moreBREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read more