பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, மது பிரியர்கள். அந்த மது பிரியர்கள் பாக்கெட்லயே கைய வச்சுக்கிட்டானுங்க… குவாட்டர் வாங்கினால் 10 ரூபாய்…. புல் வாங்கினால் 80 ரூபாய். முதல்ல அமலாக்கத்துறையில் மாட்டிக்கிட்ட மந்திரி அப்படின்னா…. ரெண்டாவது மாட்டிக்கிட்ட மாதிரி எப்படி தெரியுமா ?
இப்ப கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் கவுன்சிலிங் எப்படி இருந்து ஆரம்பம், நேற்றிலிருந்து. ஆனால் தனியார் இன்ஜினியரிங் காலேஜ்ல முடிஞ்சு போச்சு. அதுவே டீலிங், என்னன்னு சொன்னா…. நான் கவர்மெண்ட் காலேஜ்ல தள்ளிப் போடறேன், நீ உன் காலேஜ் அட்மிஷன் எல்லாம் முடி. நீ ஒரு ஒரு ஸ்டூடன்டையும் வாங்குற கேப்பிடேஷன் பீஸ்ல பாதியை எனக்கு கொடுத்துடு, அது டீல்.
இந்த சர்கார்ல மக்கள்கிட்ட இருந்து நேரடியாக கொள்ளையடிக்க கூடிய ஒரு கொள்ளைக்கார அரசாங்கம் இன்று இருக்கிறது. இவங்க எத்தனையோ வாக்குறுதி சொன்னாங்க. அதுல சொன்னது குடும்ப தலைவிகளுக்கு…. நீங்க அதுல இருக்குற வார்த்தையை பார்க்கணும்… இப்போ உக்காந்து பாவம் எங்க ஊரு ரகுபதியை விட்டு என்னென்னமோ விளக்கம் சொல்ல சொல்லி கொண்டு இருக்கிறார்கள். பாவம் ரகுபதி என்ன பண்ணுவாரு ? என தெரிவித்தார்.