2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கொடூரர்கள்….. 1 குற்றவாளி சுட்டுக்கொலை…. உபி-யில் பரபரப்பு…!!

சம்பவ கண்ணோட்டம்:    – மார்ச் 19, 2024 அன்று, உத்தரபிரதேசத்தின் படவுன் மாவட்டத்தில், பள்ளிக்குச் செல்லும் இரண்டு அப்பாவி இந்துக் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.    – சஜித் மற்றும் ஜாவேத் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள், இந்த கொடூரமான செயலுக்கு வழிவகுத்த…

Read more

“எல்லை மீறிய திருமண ஊர்வலம்” பாரபட்சமின்றி பாய்ந்த வழக்கு…!!

உத்தரபிரதேச மாநிலம், பாரபங்கியில், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பட்டாசு வெடித்தும், டிஜே இசையுடன் சாலை மறியல் செய்து  திருமண ஊர்வலம் நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருமண ஊர்வலம்…

Read more

உங்க குழந்தை இறந்துடுச்சு…. “தாயின் துரித செயல்” 2 மருத்துவர்கள் கைது…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் புஷ்பா தேவி என்பவர் பிரசவத்திற்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து புஷ்பா தேவிக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பா தேவி…

Read more

குடி போதையில்….” பாம்பிற்கு முத்தமிட முயற்சி” இளைஞர் பரிதாப மரணம்…!!

உத்திரபிரதேசத்தில் ரோஹித் ஜெய்ஷால்  தனது அஜாக்கிரதையால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  மது போதையில் அந்த இளைஞர் பாம்பை பிடித்து தனது நாக்கில் அதன் தலையை பிடித்து தேய்க்கும் அளவுக்கு சென்றுள்ளார். இதன் ஆபத்தை உணராமல் செயல்பட்டதால், அவரது நாக்கில் பாம்பு கடித்த்து …

Read more

நிலத்தகராறு : “மாமனாரை கொன்ற மருமகன்கள்” உபி அருகே பரபரப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் மௌ என்ற இடத்தில் நிலம் தொடர்பான தகராறில் 60 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்:  இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் ஸ்ரீபதி யாதவ் என்ற 60 வயது முதியவர். ஸ்ரீபதி யாதவ் கான்பூர்…

Read more