வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள்…. சிதறிய கண்ணாடிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் இருந்து கோவைக்கும், மைசூருக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை, மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் காலை 5.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்தே…

Read more

நாட்டிலேயே 3-வது இடம்…. கோவை- சென்னை வந்தே பாரத் ரயிலின் சாதனை…!!

பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி சென்னையில் வைத்து கோவை-சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்துள்ளார். புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு…

Read more

16 பேருக்காக ரயிலையே வாடகைக்கு எடுத்த வெளிநாட்டினர்!

நீலகிரி மலை ரயிலை ரூபாய் 3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில் தான் பல்சக்கர…

Read more

Other Story