“தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா”… உறுதிமொழி ஏற்பு..!!!

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா…

Read more

“போலி நகையை அடகு வைக்கும் கும்பல்”… அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு..!!!!

நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன், செயலாளர் அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம்…

Read more

“எட்டயபுரம் அருகே பொய்த்துப்போன பருவமழை”… கருகிப்போன 950 எக்டேர் பயிர்கள்..!!!

எட்டயபுரம் அருகே பருவ மழை பொய்த்ததன் காரணமாக 950 ஏக்கர் பரப்பளவு பயிர்கள் கருகியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பேரிலோவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள்…

Read more

“காற்றழுத்த தாழ்வு பகுதி”… எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!!

சென்னை எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று…

Read more

“5 பவுன் நகையை தொலைத்த தலைமையாசிரியை”… ஒப்படைத்த மாணவிக்கும் தாய்க்கும் போலீஸ் பாராட்டு..!!!

5 பவுன் தங்க நகைகளை தொலைத்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவி மற்றும் அவரின் தாயார் நகைகளை ஒப்படைத்ததால் போலீசார் பாராட்டு தெரிவித்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கேடிசி நகரை சேர்ந்த செல்வராணி என்பவர் ஒட்டப்பிடாரத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக…

Read more

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக…”ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா”…!!!

ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் கக்கரம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனிதநேய வாரவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒட்டப்பிடாரம் தாசில்தார் தலைமை தாங்க…

Read more

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்… முயல் தீவு பகுதியில் நேர்ந்த சோகம்..!!!

நாட்டுப்படகில் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோல்டன் புரத்தைச் சேர்ந்த கிளைட்டன் என்ற மீனவர் சென்ற 25ஆம் தேதி நாட்டுப்படகில் மற்ற மீனவர்களுடன் கடலில் மீன் பிடிக்க சென்றிருக்கின்றார். முயல் தீவு பகுதியில் சென்ற போது…

Read more

Other Story