“நடைபெற்ற தீவிர ரோந்து பணி” சோதனையில் சிக்கிய ஓட்டுநர்…. கைது செய்த போலீஸ்….!!!

புதுச்சேரியிலுள்ள கோரிமேடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையம் சாலையில் சந்தேகத்திற்கு…

“ஒரே நாளில் 1 கோடி” பட்டையை கிளப்பிய விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைத்து நெல், மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு…

“பருத்தி ஏலம்” விறுவிறுப்பாக நடைபெற்ற விற்பனை…. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!!

கள்ளக்குறிச்சி நோபல் தெருவில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இங்கு வாரம் தோறும் புதன்கிழமை அன்று பருத்தி சந்தை…

நிறையா செலவு செஞ்சுட்டோம்…! அடுத்த ஆண்டாவது கொடுங்க ப்ளீஸ்… கோவில்பட்டி மக்கள் கோரிக்கை …!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. தமிழ்நாட்டில் தைப்பொங்கல்…

குவிந்துள்ள வாழைதார்கள்… ஏலம் விடும் விவசாயிகள்… சூடு பிடிக்கும் விற்பனை…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏலம் மையத்தில் குவிக்கப்பட்டுள்ள வாழைதார்களை வியாபாரிகள் வாங்கி சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழைத்தார் ஏலம் மையமானது திருக்காட்டுப்பள்ளி…

“நியூ இயர் ஸ்பேஷல்” கடந்த ஆண்டை விட 200% அதிகம்….. ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா….?

புத்தாண்டு தினத்தன்று கடந்த வருடத்தை காட்டிலும் 200% அதிகமாக உணவு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டதாக சமேடோ நிறுவனம் தெரிவித்துள்ளது புத்தாண்டு தினத்தன்று…

புத்தாண்டு நாளில்… ரூபாய் நாலரை கோடி வசூல்… டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்…!!

புத்தாண்டு தினமான நேற்று  மது கடைகளில் விற்பனையானது ரூபாய் நாலரை கோடியை எட்டியுள்ளது. தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் தீபாவளி, பொங்கல் மற்றும்…

அதிகாரிகள் காட்டும் ஆர்வம்…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….. கரும்பு 2௦ ரூபாய் என பேனர்….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயி ஒருவர் ஒரு கரும்பின் விலை 20 என தன் வயலில் பேனர் வைத்துள்ளார் தமிழர் பண்டிகைகளில்…

ஒரு பாட்டில் 1,200 ரூபாய்… அதிக விலைக்கு விற்ற 4 பேர் கைது!

பல்லாவரம் அருகே திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றுவந்த 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி…

வைகை ஆற்றங்கரையில் நீதிமன்ற உத்தரவை மீறி… மணல் கொள்ளை.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?

திண்டுக்கல் மாவட்டம்  மணல் கொள்ளை, வைகை ஆற்ற்ங்கரையில்  இரவும், பகலும் மணல் திருட்டு நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில்…

ஏர் இந்தியாவை விற்க இறுதி வரைவு தயார்

பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவுக்கான இறுதி வரைவறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முன்னணி…

அதிர்ச்சி…. 13,00,000 பேர் ….. ”கிரெடிட், டெபிட் கார்டு” தகவல் விற்பனை ….!!

இந்தியாவைச் சேர்ந்த 13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

“சபரிமலை சீசன்” கன்னியகுமாரியில் கடை வைக்க தடை….. விரக்தியில் வியாபாரிகள்….!!

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…

”மலிவு விலை நானோ கார்” 9 மாதங்களில் ஒரே ஒரு காரே விற்பனை ….!!

மலிவு விலையிலான நானோ கார் 9 மாதங்களில் ஒரே ஒரு காரே விற்பனையாகியுள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் அதிபர்…

”ஆயுத பூஜை விற்பனை ஜோர்” களைகட்டும் மார்க்கெட் ….. விறு விறு விற்பனை ….!!

நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி விற்பனை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் பழங்கள் , காய்கறிகள்…

“ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்க மத்திய அரசு உறுதி”… ஹர்தீப் சிங் புரி.!!

ஏர் இந்தியா விமானத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  ஏர்…

யாருமே இல்ல……”4,12,000 வீடுகளை வாங்குவதற்கு”…ஆய்வில் அதிர்ச்சி…!!

நாடு முழுவதும் 4.12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 9 பெருநகரங்களில் கட்டிமுடிக்கப்பட்டு…

20 ஆண்டா இப்படி இல்ல ”புலம்பும் மோட்டார் நிறுவனம்” வாகன விற்பனை சரிவு…!!

ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக  இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம்…

பக்ரீத் பண்டிகையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்…!!!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி அதிகமான ஆடுகள் விற்பனை செய்யபட்டது. சங்கரன்கோவில் அருகே புகழ்பெற்ற பாம்புக்கோவில்…

”ஹீரோ,டிவிஎஸ்க்கு ” போட்டியாக களமிறங்கிய பஜாஜ்..!!

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியது. பஜாஜ் நிறுவனமானது அதிக மைலேஜ் தரக்கூடிய…

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் ….

ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது . ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி…

வெயிலை தணிக்க நாகை மாவட்டத்தில் தர்பூசணி அறுவடை…!!

வேதாரண்யம் பகுதியில் தர்பூசணி அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே செம்போடை ,புஷ்பவனம், தேத்தாகுளம் ,கத்தரிப்புலம், பெரியகுத்தகை ஆகிய பகுதியில்…