நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு…. விற்பனையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் ஆய்வு நடத்த மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பா அருளரசு உத்தரவை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் கூட்டுறவு சார் பதிவாளர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டது.…

Read more

Other Story