வாழ்க்கை படத்தை கற்க நாகை மாவட்ட பள்ளி மாணவர்கள் முதல் அடி வைத்துள்ளனர்.

நாகை அருகே மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்ளும் முயற்சியாக நடுக்கடலுக்கு மாணவ-மாணவிகள் படகில் சென்றனர். பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் வெளி…

நாகை மாவட்ட வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு…!!

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் டேங்கர் லாரி மூலம்  தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை…

நாகை மாவட்டம் எலிகளால் நாசமாகும் பருத்தி சாகுபடி…விவசாயிகள் வேதனை…!!

இருமருகல் அருகில் உள்ள கிராமங்களில் எலிகளின் தொல்லையால்  600 ஏக்கர் அளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை கடைமடை சுற்றுவட்டார பகுதியில் பெய்த…

வெயிலை தணிக்க நாகை மாவட்டத்தில் தர்பூசணி அறுவடை…!!

வேதாரண்யம் பகுதியில் தர்பூசணி அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே செம்போடை ,புஷ்பவனம், தேத்தாகுளம் ,கத்தரிப்புலம், பெரியகுத்தகை ஆகிய பகுதியில்…

“பராமரிக்கப்படாத ஆற்றினை தூர்வார வேண்டும்” நாகை பொதுமக்கள் கோரிக்கை …!!

கீழ்வேளூர் பகுதி தேவநதி ஆற்றை முறையாக பராமரித்து  தூர்வார வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் பகுதியில்,…