தோழியின் நாயை காப்பாற்ற போய்…. பி.டெக் பட்டதாரி பலி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் சாரல் நிகம். பி டெக் முடித்த இவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் போபால் பகுதியில் உள்ள அணை ஒன்றில் சாரல் நிகம் தோழியின் நாய் விழுந்துள்ளது. அதனைக் காப்பாற்றுவதற்காக…

Read more

#ElectionResults:  ராஜஸ்தான் அதிகாரபூர்வ அறிவிப்பு; BJP – 115, INC – 69, BHRTADVSIP – 3 , BSP – 2 , RLD – 1, IND – 8……!!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிந்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.…

Read more

4 மாநிலத் தேர்தல் முடிவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 மாநிலங்களில் பாஜகவும்,  ஒரு மாநிலத்தில் காங்கிரசும் ஆட்சி அமைக்க இருக்கிறது. சத்தீஸ்கர்,  ராஜஸ்தான்…

Read more

சூடு பறக்கும் பிரச்சாரம் : “செருப்படி வாங்கிய வேட்பாளர் ” வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா புதுமையான பிரச்சார அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால், அரசியல் களம் ஒரு அசாதாரண சம்பவத்தைக் கண்டுள்ளது. அதன்படி,வேட்பாளர் சக்லேச்சா, சாலையோரத்தில் வசிக்கும்…

Read more

அதிர்ச்சி….. ரூ 5 லட்சம் கொடுங்க…. வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கிணற்றில் தள்ளிய கணவர்…!!

வரதட்சணைக்காக கர்ப்பிணி மனைவியை கணவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. வரதட்சணைக்காக  ஒருவர்  மனைவியை கயிறுகட்டி கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த நபரை போலீசார் கைது…

Read more

Other Story