புதிய “ஷூ” வாங்கி தர மறுத்த தந்தை…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோஸ்னா(17) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர் கடைக்கு சென்ற நேரம் ஜோஸ்னா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து…
Read more