புதிய “ஷூ” வாங்கி தர மறுத்த தந்தை…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோஸ்னா(17) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர் கடைக்கு சென்ற நேரம் ஜோஸ்னா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து…

Read more

கல்லூரி மாணவர் தற்கொலை…. முதற்கட்ட விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் காந்திநகர் அறிஞர் அண்ணா முதல் தெருவில் அந்தோணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அருள் ஆனந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரவாயலில் இருக்கும் தனியார் கல்லூரியில்…

Read more

காதலை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் எம்.எ பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக ராகுல் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. கல்லூரி மாணவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கொல்லம் தோட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஆர்த்தியும் மாத்தூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது…

Read more

“திருமணம் செய்து வைங்க”…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு கருப்பராயன்பாளையத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிராமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர்…

Read more

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உலகானஅள்ளி கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் பவித்ரா தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு…

Read more

Other Story