பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் சாலையில் திருவண்ணாமலைக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜாஜி என்பவர் ஓட்டி சென்றார் நடத்துனராக விஜயகுமார் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த வாகனத்தின்…

Read more

சுற்றுலா வந்த பெண்கள்…. பேருந்து விபத்தில் சிக்கி 6 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் ஒரு பேருந்தில் தமிழகத்தில் இருக்கும் கோவில்களுக்கு சுற்றுலா வந்தனர். அந்த பேருந்தை மது என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் திருத்தணி, சேலம் வழியாக பழனிக்கு வந்தனர். இந்நிலையில் கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ரங்கநாதபுரம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை…

Read more

பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூரில் இருந்து அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லூர் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. கோர விபத்து…!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அரசு விரைவு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு கடலூர்…

Read more