தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று…

Read more

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது…. அலெர்ட்டா இருங்க…!!

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்…

Read more

BREAKING: கனமழை எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்கனவே நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு தற்போது விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டத்தை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை…. இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா…??

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. பள்ளிகளுக்கு நோ விடுமுறை….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் வேலூர் ஆகிய  மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து…

Read more

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்….!!!!

தென் தமிழக மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான…

Read more

BREAKING: தமிழகத்திற்கு வந்தது புதிய ஆபத்து…. 6 மாவட்டங்களுக்கு இஸ்ரோ எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கோவை, நீலகிரி, திண்டுக்கல், குமரி,தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், நாட்டில் 147 மாவட்டங்களில் நிலச்சரிப்பு அபாயம் உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ர…

Read more

Other Story