IND-AUS: பிளாக்கில் டிக்கெட் விற்பனை…. 12 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண பெரும்பாலான ரசிகர்கள் காலையிலேயே குவிந்தனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட்டை பிளாக்கில் விற்றதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரூ.1500…

Read more

Other Story