பேருந்து மட்டும்தான் டார்கெட்… பயணிகளிடம் கொள்ளையடித்தே வீடு கட்டிய கில்லாடி தம்பதிகள்…. அம்பலமான பலே மோசடி…!!

கோவை மாவட்டம் பெரிய கடை வீதிக்கு அருகே பேருந்தில் பயணம் மேற்கொண்ட சரஸ்வதி என்பவர் அணிந்திருந்த 6 சவரன் நகை காணாமல் போனது. இதுபோன்று போத்தனூரில் ஒரு பெண்ணின் 11,000 ரூபாய் ரொக்க பணமும் திருடு போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில்…

Read more

Other Story