பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து… 13 பேர் பலி… மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு… பெரும் அதிர்ச்சி…!!

குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டம் தீசா நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையின் துப்பாக்கிப் பவுடர் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலுள்ள பட்டாசு கிடங்கிலும் பரவியதையடுத்து பெரிய அளவில்…

Read more

“சப்பாத்தியில் விஷம்”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி… காதல் ஜோடி அதிரடி கைது… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் சப்பாத்தி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த மரணங்கள் உணவில் விஷம் கலந்ததின் விளைவாக நிகழ்ந்தது. பிரேத பரிசோதனை மூலம், அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருப்பது…

Read more

கர்நாடகா: கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி… சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ஹவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஒரு வேனில் ,…

Read more

பிரேக் பிடிக்கல.. சாலையில் தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து வாகனங்களை அடிச்சு தூக்கிய லாரி… பயங்கர விபத்தில் 13 பேர் பலி…!!!

தான்சானியா நாட்டில் எம்பெம்பேலா என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. இதில் முன்னாள் சென்று கொண்டிருந்த 3 கார்கள், ஒரு ஆட்டோ…

Read more

கோர விபத்து… 4 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் என்ற மாவட்டத்தில் பிப்லோதிஜாத் என்ற இடத்தில் நேற்று இரவு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட…

Read more

“மினி லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாப பலி…. 9 பேர் படுகாயம்…!!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

சற்றுமுன் கோர விபத்து: மொத்தம் 13 பேர் பலி…!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே சிமென்ட் ரெடிமிக்ஸ் லாரி மீது டாடா சுமோ மோதிக்கொண்ட விபத்தில் 13பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், சாலையோரம் நின்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் லாரி மீது சுமோ…

Read more

அதிகாலையிலையே கோர விபத்து…. அடுத்தடுத்து மரணம்…. 13 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

பஞ்சாப் மாநிலம் அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பயணிகளுடன் சாலையில் அதிவேகமாகச் சென்ற வேன், டயர் வெடித்ததில் சாலையின் நடுவில் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில்…

Read more

Justin: மளபமளவென பரவிய பயங்கர காட்டுத்தீ…. 13 பேர் பரிதாப பலி…!!!

காட்டு தீயில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலி நாட்டில் திடீரென பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அதாவது சிலி நாட்டில் வெப்ப காற்று காரணமாக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டு தீ பரவியுள்ளது. இந்த காட்டுதீ 34 ஆயிரத்து 500…

Read more

Other Story