10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழிப்பாடத் தேர்விலிருந்து விலக்கு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12 அம்மா வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடக்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதில் தமிழ் மொழியை தாய் மொழியாக தேர்வு செய்யாத சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு, கட்டாய தமிழ் மொழிப்பாடத்…

Read more

Breaking: பள்ளி மாணவர்களுக்கு GOOD NEWS…. முதன்முறையாக புதிய சலுகை…!!!

முதல்முறையாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இனிமேல், 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால், மறுமதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள்…

Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்…

Read more

10-ம் வகுப்பில் 80%+ மார்க் வாங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித்தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை குறித்த முழு விவரங்கள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த உதவி தொகை பெற குறைந்தபட்ச வருமானம்…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்… வினாத்தாள் அமைப்பில் அதிரடி மாற்றம்…???

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்களில் கடந்த 2019 ஆம் கல்வி ஆண்டில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பாடத்திட்டங்களின் மாற்றத்தால் வினாத்தாள்களின் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் வினாத்தாள் மாற்றியமைப்பின் மூலமாக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.…

Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பயமில்லை…. சீக்கிரம் வரும் குட் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறையின் முடிவு என்ன….???

தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்த தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அறிவியல் பாடம் குறித்து ஒரு அச்சம் இருந்து வருகிறது. ஏனெனில் பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் 2019 20ம்…

Read more

உடனே போங்க…! தற்காலிக சான்றிதழ் இன்று முதல் விநியோகம்…… 10-ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710…

Read more

ஜூன் 27இல் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு…. வெளியான தேர்வு அட்டவணை…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழ்நாடு, புதுச்சேரியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு  முடிவுகள்  இன்று காலை வெளியாகின. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாதவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் என்று…

Read more

குஷியில் மாணவர்கள்…. இன்று(ஏப்ரல் 21) கோடை விடுமுறை Start…. But இதில் கவனம் தேவை…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று  முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு நடுவே வீடு, பள்ளி, தேர்வு என சிக்கி இருந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் இன்று முதல் கோடை விடுமுறையை அனுபவிக்க உள்ளனர்.…

Read more

Other Story