தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.13) முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ரூ.20க்கு கீழ் உள்ள லைட்டர்கள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை…

Read more

வேலைநிறுத்தம் அறிவித்த போக்குவரத்து சங்கம்…. கோடை விடுமுறைக்கு ஊருக்கு செல்வோருக்கு சிக்கல்…??

தமிழகத்தில் மே மூன்றாம் தேதிக்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருடன் சிஐடியு தொழிற்சங்கத்தினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம்…

Read more

அந்த 3 மாவட்டங்களில் மது கிடைப்பதில் சிக்கல்?…. வெளியான தகவல்…..!!!!!

சென்னை பூந்தமல்லி அருகில் மதுபான விநியோகிக்கும் தனியார் வாகனங்கள் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக ரூபாய்.4…

Read more

நெசவாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்… தோல்வியில் முடிந்த பேச்சு வார்த்தை..!!!

ஆண்டிபட்டி அருகே 5 நாட்களாக நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர்களின் கூலி ஒப்பந்தம் சென்ற மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இதன் பின் சம்பள உயர்வு குறித்து எந்தவித…

Read more