கிரிக்கெட் வீரர்களுக்கு செம செக்… இனி மனைவிகளை அழைத்து வரக்கூடாது… பிசிசிஐ அதிரடி உத்தரவு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அதன் பிறகு இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய இந்திய அணி ஆட்டத்தை இழந்தது. இதனால் ரசிகர்கள் இடையே பெரும் விமர்சனத்தை…

Read more

“ஐபிஎல் போட்டியில் விளையாட 2 வருடங்களுக்கு தடை”…. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை…!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களுக்கான விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திய…

Read more

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்கள் : 2024 ஐபிஎல் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல்லின் 10 அணிகளின் உரிமையாளர்களும்  தாங்கள் தக்கவைத்துள்ள மற்றும் விடுத்துள்ள வீரர்கள், பட்டியலை அறிவித்துள்ளனர். மினி ஏலம் டிசம்பர்…

Read more

விண்வெளியில் வீரர்கள் ஏன் நடக்க முடியாது தெரியுமா…? அறிவியல் காரணம் இதோ…!!!

விண்வெளி ஆராய்ச்சியில் மனிதன் எத்தனை எத்தனையோ புது புது  விஷயங்களை கண்டுபிடித்திருந்தாலும், அது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. விண்வெளிப் பயணம் எவ்வளவுதான் சுவாரஸ்யமாக் இருந்தாலும்  அந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகள் மிக முக்கியம். இந்நிலையில்  விண்வெளியில் வீரர்கள் ஏன் நடக்க முடியாது…

Read more

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023…. மொத்தம் 10,000 வீரர்கள்…. வெளியான தகவல்….!!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஜனவரி 30-ஆம் தேதி மாலை 7 மணிக்கு போபாலில் உள்ள டாட்யா தோப் மைதானத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது பதிப்பை தொடங்கி வைக்கிறார். சுமார் 21,000 பேர் பங்கேற்கும்…

Read more

ரஷ்யாவின் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவு… 100 ராணுவ வீரர்கள் சொந்த நாடு திரும்பினர்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சிலர் சிறை படிக்கப்பட்டு, பின் விடுவிக்க படுகின்றனர். இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

Other Story