இந்த 3 வீரர்களும் அடுத்த டி20 உலக கோப்பையில் நிச்சயம் இடம் பெறுவார்கள்… முன்னாள் வீரர் உத்தப்பா உறுதி…!!!
சமீபத்தில் நடந்து முடிந்த 18 வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் பணியை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத பல வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக 14 வயதான…
Read more