CT 2025: காயம் காரணமாக முக்கிய வீரர் திடீர் விலகல்…. தவிக்கும் ஆஸ்திரேலிய அணி…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து…

Read more

“இது துபாய்.. இது எங்கள் வீடு கிடையாது” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா..!!

இன்று துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன . 2023 ODI உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு நட்சத்திர அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.  சாம்பியன்ஸ் டிராபி…

Read more

லாரஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரிஷப் பண்ட்… என்ன சொன்னார் தெரியுமா..??

உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் இருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட்  லாரஸ் உலக மறுபிரவேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இந்த விழா ஏப்ரல் 21 அன்று ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெறும், இது 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தடகள சாதனைகள்…

Read more

IPL 2025: கொல்கத்தா அணியின் புதிய கேப்டன்கள் நியமனம்… யார் தெரியுமா..??

கொல்கத்தாவில் வரும் 24ம் தேதி பத்து அணிகள் கலந்து கொள்ள உள்ள 12 ஆவது ஐபிஎல் தொடரானது தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூவை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக…

Read more

ஆசிய கோப்பை தொடரை டி20 வடிவில் நடத்த திட்டம்… வெளியான தகவல்..!!

இந்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பரில் நடைபெறும். இந்தியாவுக்கு போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. ஆனால் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,…

Read more

சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்…? கே.எல் ராகுல் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல் ராகுல் தற்போது ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம் சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட…

Read more

ஒய்வு பெறப்போவதை மறைமுகமாக சொல்கிறாரா தோனி..? அவரின் டீ-ஷர்ட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

“விவாகரத்து பெற்ற வீரர்களை” வைத்து உருவான உலக 11 அணி… இதில் தமிழக வீரரின் பெயருமா..? ரசிகர்கள் ஷாக்..!!

சமீபகாலமாகவே கிரிக்கெட் வீரர்கள் விவகாரத்தை பெரும் செய்தியானது தொடர்ந்து வர ஆரம்பித்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி என அடுத்தடுத்து பல கிரிக்கெட் வீரர்களின் விவகாரத்து செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சஹல் விவகாரத்தை பெற்று இருப்பது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை…

Read more

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தோனியின் டீ-ஷர்ட்… அதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா..??

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

AFG VS ENG: வாழ்வா? சாவா? போட்டி… 5 ஆண்டுகளுக்குப் பிறகு கெத்து காட்டிய இங்கி., வீரர் ஜோ ரூட்..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று பி அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து -ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க…

Read more

“தல தரிசனம் கிடைச்சிருச்சு” சென்னை வந்திறங்கிய தோனி…. கொண்டாடும் ரசிகர்கள்…!!

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

“பாகிஸ்தான் அணி ஏமாத்திட்டாங்க”… வீரர்களின் திறமையை மறுபடியும் செக் பண்ணி பாருங்க… முன்னாள் கேப்டன் கடும் அதிருப்தி..!!!

ஐசிசி சாம்பியன் டிராபி 2025 போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி அபாரமான சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு அவுட்…

Read more

மதம் மாற விரும்பிய ஹர்பஜன் சிங்… கடுமையாக விமர்சித்த பாக் முன்னாள் கேப்டன்..‌ மனநோய் பாதிக்கப்பட்டவர் என பதிலடி…!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன்சிங், பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது பிரபல இஸ்லாமிய பிரச்சாரக்காரரான மௌலானா…

Read more

இந்திய வீரர்கள் சொகுசா இருப்பதால அது கூட நடக்கலாம்… மற்ற அணிகள் கஷ்டப்படுறாங்க… முன்னாள் இங்கிலாந்து வீரர் கடும் விமர்சனம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இந்திய அணியின் அனைத்து போட்டிகளுமே துபாயில் நடப்பது மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகளையும், நன்மைகளையும் கொடுக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “துபாயில்…

Read more

“PAK அணி வெளியேறியது திட்டமிட்ட சதி” ஏன் முதலில் இதை செய்யல…? ICC-யை விமர்சித்த ரமீஸ் ராஜா..!!

பாகிஸ்தான் அணியானது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்திடமும், அடுத்ததாக இந்தியாவிடமும் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுநர்களும்விமர்சித்து வந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரமீஷ் ராஜா…

Read more

ஐபிஎல் 2025: எடை குறைந்த பேட்டை பயன்படுத்த M.S தோனி திட்டம்…. வெளியான முக்கிய தகவல்…!!

பதினெட்டாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தொடக்க ஆட்டத்திலேயே மும்பையை சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த…

Read more

“KKR கேப்டன் பதவி கொடுத்தால் ஏற்க தயார்” கேப்டனாகும் முனைப்பில் வெங்கடேஷ் ஐயர்..!!

IPL 2025 முதல் போட்டியில் ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு எதிராக விளையாடும் நடப்பு சாம்பியன்கள், பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்த பிறகும், புதிய கேப்டனை இன்னும் நியமிக்கவில்லை.…

Read more

“I Love You கோலி” விராட் அடித்த சதத்தை பார்த்து வீடே அதிரும்படி கொண்டாடிய ரசிகர்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது . 8 அணியில் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில்  இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை  6 விக்கெட்டுகளில் வீழ்த்திய இந்திய…

Read more

Champions Trophy: ராவல்பிண்டியில் தொடர் மழை…. போட்டி தொடங்குவதில் தாமதம்….!!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில்  தென்னாப்பிரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி ஆட்டத்தில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது .  தொடர்ந்து லேசான தூறல் பெய்ததால், மைதானமும் மூடிய நிலையில் இருக்கிறது. மேலும் பிற்பகலில் அதிக மழை பெய்யும்…

Read more

“சம்பவக்காரன்டா நானு” சச்சின், கோலி யாரும் செய்யாததை செய்து சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா..!!

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக நியூசிலாந்து அணியானது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய பொழுது ரச்சின் ரவீந்திரா தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. இதனால் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ரவீந்திரா விளையாடவில்லை. இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில்  டேரில்…

Read more

“அந்த மூணு பேரை உடனே தூக்குங்க” அப்போ தான் பாகிஸ்தான் அணி உருப்படும்… பாக்., புரொபசர் முகமது ஹபீஸ் அதிரடி..!!.!!

சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியானது 49.3 ஓவர்களில் 241 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. 43வது ஓவரிலேயே இலக்கை…

Read more

“அவங்க மட்டும் இல்லைன்னா” கோலி சதம் அடிச்சிருக்கவே மாட்டாரு… பாகிஸ்தான் செய்த சதி அம்பலம்..!!

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி ஒருநாள் பார்மட்டில் 51வது சதத்தையும் சர்வதேச கிரிக்கெட்டில் 82 வது சதத்தையும் அடித்து பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறி வந்த போது…

Read more

“இனி எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” அந்த தப்பை சரிபண்ணிய இந்தியா… இனி கோப்பை நமதே…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணியானது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 43வது ஓவரிலேயே அபாரமாக வெற்றி அடைந்தது. அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக வைத்திருக்கிறது. இன்று…

Read more

2025-இல் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் டாப் 10 இடங்களை பிடித்த வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா..??

கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளது. இந்த விளையாட்டானது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே தான் செல்கிறது. ஒரு கிரிக்கெட் வீரர் நீண்ட காலம் விளையாட தன்னை நிலை…

Read more

“இது முட்டாள்தனம்” எல்லாம் அவங்களை சொல்லணும் … பாகிஸ்தானை பகிரங்கமாக விமர்சித்த அக்தர்…!!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொயப் அக்தர், சாம்பியன்ஸ் டிரோஃபியில் இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து “முட்டாள்தனமான அணி என்று சாடியுள்ளார். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்,  நேற்று துபாயில் நடந்த போட்டியில்…

Read more

“ஆல் ஏரியாலேயும் அண்ணன் கிங்கு டா” யாரும் செய்யாத சாதனையை செய்துகாட்டிய விராட் கோலி..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது . 8 அணியில் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில்  இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை  6 விக்கெட்டுகளில் வீழ்த்திய…

Read more

“விராட் கோலியின் பாராட்டைப் பெற்ற UAE கிரிக்கெட் வீரர்”… காரணத்தைக் கேட்டால் அசந்து போய்டுவீங்க… நெகிழ்ச்சி வீடியோ..!!!

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதும் பெரும் போட்டியை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான 60 ஓட்டங்கள் ஆட்டத்தில் தோல்வி அடைந்து உள்ளது. அதே நேரத்தில் பங்களாதேஷை  6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து வெற்றி நடை போட்டு…

Read more

IND vs PAK: “பாகிஸ்தான் தான் ஜெயிக்கணும்” முன்னாள் இந்திய வீரரின் அதிர்ச்சி கருத்து..!!

சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதிப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலுமே பாகிஸ்தான்  வென்றது. இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தட்டி சென்றது. இறுதிப் போட்டியில் தோற்றத்திற்கு பழி தீர்க்கும் ஒரு போட்டியாக இன்று நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை இந்திய…

Read more

அடிச்சா 100 தான்..! “சின்ன தல” சுப்மன் கில்லின் அந்த ஆசை…. அப்போ இன்று கலக்குவாரா..??

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில்…

Read more

IND VS PAK: வாழ்வா? சாவா? போட்டி…. இன்று பரம எதிரிகளின் அசுர ஆட்டம்…. வெல்லப்போவது யார்..??

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனையடுத்து இன்று இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் துபாயில்…

Read more

“பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது” நாளை சாதனை படைக்கபோகும் விராட்… எகிறும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனை அடுத்து நாளை இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம்…

Read more

பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் ஒலித்த இந்திய தேசிய கீதம்…. ஷாக் ஆன ஆஸி., வீரர்கள்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மைதானத்தில் இந்திய தேசிய கீதம் இன்று ஒலிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும்…

Read more

விராட்..! நீங்க எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… இதை செய்தே ஆகணும்… எச்சரித்த முன்னாள் இந்திய வீரர்..!!

துபாயில் 8 அணிகள் விளையாடும் 9-வது ஐசிசி சாம்பியன் டிராபி தொடரானது  பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் போட்டிகள் மட்டும்  துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியோடு…

Read more

அபூர்வமான கேட்ச் -“ரஞ்சியில் திக் திக் போட்டி” 68 ஆண்டுகளில் முதல் முறையாக… வரலாறு படைத்த கேரள அணி..!!

அஹமதாபாத்தில் நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியின் 5-வது நாளில், குஜராத்தின் நம்பர் 10 பேட்ஸ்மேன் அர்சன் நாக்வஸ்வல்லா ஒரு அபாரமான ஸ்லாக்-ஸ்வீப் ஆடி, பந்தை மைதானத்தில் இருந்த  பாயிண்ட் வீரர் சல்மான் நிசார் அணிந்திருந்த ஹெல்மெட்டில் மோதி, அதன் பின்னர்…

Read more

“நீ படிச்ச ஸ்கூல்ல, நா ஹெட் மாஸ்டர் டா”…. தரமான ரிவெஞ்ச் கொடுத்த ராபாடா… வைரல் வீடியோ..!!!

சாம்பியன்ஸ் கோப்பை 2025 போட்டியின் பி குழுவின் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் இப்ராஹிம் சாத்ரானின் விக்கெட்டை வீழ்த்தி தரமான சம்பவம் செய்தது ரசிகர்களை  மெய்சிலிர்க்கவைத்தது . கராச்சி தேசிய மைதானத்தில் நேற்று  நடந்த ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான்…

Read more

ChampionsTrophy2025: பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி… என்ன காரணம் தெரியுமா..??

ஐசிசி ஒன்பதாவது சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து. பங்களாதேஷ் அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்…

Read more

“அந்த ஒரு காரணம்” 2-ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியே தீரும்…. அடித்து சொல்லும் பாக்., முன்னாள் வீரர்கள்..!!

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்கும் பட்சத்தில் அரையிறுக்கு…

Read more

கார் விபத்தில் சிக்கிய இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் கார் துர்காபூர் விரைவுச் சாலையில் கடுமையான விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தாதுபூரில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  . நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எந்தவித காயமும்…

Read more

“கைநழுவிப்போன வரலாற்று சாதனை” இப்படி பண்ணிடீங்களே பாஸ்… சிரித்துக்கொண்டே ரோஹித் சொன்ன பதில்..!!!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், அஷர் படேல் பந்துவீசிய போது, பங்களாதேஷ் வீரர் ஜாக்கர் அலியின் கேட்சை ரோஹித் ஷர்மா ஸ்லிப்பில் தவற விட்டார். அஷர், அதே ஓவரில் முன்பு இரண்டு விக்கெட்டுகளை…

Read more

கேட்ச் பிடிச்சிருவார்னு சந்தோஷமா இருந்தேன்…. ஆனா கோட்டை விட்டுட்டார்…. ரோஹித் சர்மா மீது வருத்தத்தில் அஷர் படேல்..!!

இந்திய அணி ஆல்-ரௌண்டர் அஷர் படேல், 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக பேட்டிங்கில், ரோஹித் ஷர்மா கேட்சை தவறவிட்டதை நினைவுகூர்ந்தார். தன்னுடைய முதல் ஓவரிலேயே அஷர், தன்சித் தாமீம் மற்றும் முஷ்பிகுர் ரஹீமை தொடர்ந்து இரண்டு பந்துகளில் வெளியேற்றினார்.…

Read more

IND vs BAN சாம்பியன்ஸ் டிராபி: ஒருநாள் போட்டியில் 11K ரன்களை கடந்து சாதனை…. சச்சின் டெண்டுல்கர், கங்குலியை முறியடித்த ரோஹித் சர்மா…!!

ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார், இதன் மூலம் இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான…

Read more

“டாஸில்” அப்படி ஒரு சாதனையை பண்ணிட்டு இப்போ இப்படி ஆகிடுச்சே..! 2023-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு சொதப்பிய இந்திய அணி….!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியானது தன்னுடைய முதல் லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது துபாயில் நடைபெறும். துபாய் பிட்ச் எப்போதுமே இந்திய அணிக்கு ராசியான மைதானம் தான். இங்கு ஆறு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி…

Read more

பாகிஸ்தான் சொந்த மண்ணில் மண்ணை கவ்வியதற்கு இந்த 3 தான் காரணம்… இதை மட்டும் செஞ்சிருந்தா ஜெயிச்சிருக்கும்..!!

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய  நியூஸிலாந்து அணியில் இரண்டு பேர் சதம் அடித்தார்கள்.  ஓபனர் வில் யங் 107 (113),…

Read more

ChampionsTrophy2025: “1 இல்ல 2 இல்ல”… 4 முறை நியூஸிலாந்திடம் மண்டியிட்ட பாகிஸ்தான்…!!

சாமியன்ஸ் ட்ராஃபி தொடரில் பாகிஸ்தான்vs நியூசிலாந்து ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் பேட்டிங் பிரகாசமாக இருந்தது. வில் யங் மற்றும் டாம் லாதம் இருவரும் சதங்கள் அடித்து, அத்துடன் கிளென் பிலிப்ஸ் அதிரடியான அரைசதம் அடித்து, நியூசிலாந்து 50 ஓவர்களில் 320/5 என்ற…

Read more

“ஒருவேளை அதுவா இருக்குமோ..?” மீண்டும் ஸ்டேடியத்தில் நுழைந்த கருப்பு பூனை…. பாகிஸ்தானுக்கு கெட்ட சகுனமா..? வைரலாகும் வீடியோ…!!

பாகிஸ்தான் vs நியூசிலாந்து இடையிலான ICC Champions Trophy 2025 போட்டியின் போது, கருப்பு பூனை ஒன்று மைதானத்தில் நுழைந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில், நேதன் ஸ்மித் வீசிய 31வது ஓவரின் முடிவில்,…

Read more

“அட இருங்க பாய்” எனக்கு அப்படித்தான் கேட்க தோணுது… தோனியின் ஓய்வு குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன்…!!

இந்தியாவின் T20I விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், தோனி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. சிலர்…

Read more

இதுதான் சிறந்த ஆட்டமா…? 1980-ல விளையாடுற மாதிரி இருக்கு… இது இங்கே எடுபடாது… மீண்டும் மண்ணை கவ்விய பாபர் ஆஸம்..!!

பாபர் ஆஸம் மீண்டும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார். அவரின் தீவிர ரசிகர்கள் அவரை “Fab Four” பட்டியலில் சேர்க்க வேண்டும் என விரும்பினாலும், அவரது ஆட்டம் அதற்கு உகந்ததாக இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தரமான ஆட்டத்தை  கொடுக்கவில்லை. “2025 சாம்பியன்ஸ் டிராபி”…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்..! “அதிரடியாக விளையாடிய நியூஸி வீரர்கள்’…முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே வாக்குவாதம்… நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..!!!

2025 சாம்பியன்ஸ் டிராபி முதல் போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடுமையான மோதல் நடந்தது. கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பந்து வீச்சாளர் ஷாஹீன் ஆஃப்ரிதி இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

ப்பா!! .. செம… “இந்த போட்டியின் அபாரமான கேட்ச் இதுதான்” கீழே விழுந்தாலும் அலேக்காக பிடித்து கெத்து காட்டிய நியூஸி., வீரர்…!!

பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வானை அவுட் செய்ய பிலிப்ஸ் எடுத்த அபாரமான கேட்ச் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கராச்சியில் பிப்ரவரி 19 அன்று நடந்த போட்டியில், வில் ஓ’ரோர்க் வீசிய பந்தை முகமது ரிஸ்வான் மிக அதிக…

Read more

1996க்கு பிறகு நடக்கும் முதல் ஆட்டம்… வெறிச்சோடி கிடக்கும் மைதானம்… கேலி செய்யும் நெட்டிசன்ஸ்..!!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் நடந்த பாகிஸ்தான் vs நியூசிலாந்து ஆட்டத்தில் ரசிகர்கள் வருகை மிக குறைவாக இருந்தது. 29 வருட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி போட்டி நடத்தப்பட்டுள்ள…

Read more

Other Story