38 வயசு பெண் 22 வயசு காதலனுடன் தலைமறைவு… விரக்தியில் தேடி அலைந்த கணவன்.! செல்போன் சிக்னலால் புதிய திருப்பம்..!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை உதறி தள்ளிவிட்டு, 22 வயது காதலனுடன் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி தலைவியின் குடும்பத்தினர், அவர் காணாமல் போகும்போது போலீசில் புகார் அளித்தனர். அவர்களை…
Read more