இனி ரேஷன் கடைகளில் முறைகேட்டுக்கு இடமில்லை… அரசின் புதிய அதிரடி திட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பல உதவிகளை வழங்குகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு மானிய விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் சென்றடைவதில்லை…

Read more

ரேஷன் கடைகளில் வருகிறது புதிய விதிமுறை… இனி யாரும் ஏமாத்த முடியாது….!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களில் ஊழல் நடைபெறுவதாகவும் இதில் ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்பதாகவும் தொடர்ந்து அரசுக்கு…

Read more

ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!

பாஜக அரசால் மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர் , புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறினார். I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு…

Read more

ரேஷன் கடைகளில் மானிய விலையில் இதுவும் கிடைக்கும்… முதல்வர் அதிரடி…!!!

புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் திருபுவனை தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நமச்சிவாயம்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையை பொருத்தவரை 60 ரூபாய்க்கு விற்பனையான புழுங்கல் அரிசி 68 ரூபாயாக உயர்ந்தது. வேகவைத்த அரிசி 70 ரூபாயாகவும், பாஸ்மதி அரிசி 120 ரூபாய்க்கும், பழுப்பு அரிசி 39…

Read more

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் இருக்காது…. ஷாக் கொடுத்த திருமா..!!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் இன்று (ஏப்ரல் 3) சிதம்பரம் பெரம்பலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மோடி மீண்டும்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அறிவிப்பு…!!!

ரேஷன் அட்டைதாரர்கள் புதிதாக கைரேகை பதிவு செய்யாவிட்டாலும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை கைரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்…

Read more

இனி இது கிடையாது… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதனை பல ரேஷன் கடைகளில் பயன்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூகுள் பே மாதிரியான யுபிஐ சேவை நிறுவனங்கள் கூட்டுறவு துறையிடம் இருந்து கமிஷன்…

Read more

இனி ஒரு கிளிக் பண்ணா, போதும் மொத்த விவரமும் உங்க கையில்… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் அதனை பின்பற்றாமல் அரிசி தனியாக சர்க்கரை தனியாக வழங்கி வருகிறார்கள். தட்டி கேட்டால் சரக்கு இல்லை என்று சொல்வார்கள். இதனை தடுக்க…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களுக்கு பல வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு…

Read more

இனி ஒரே தவணையில் ரேஷன் பொருட்கள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயில் காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருக்கக் கூடாது என்பதற்காக மக்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில்…

Read more

ரேஷன் கடைக்கு போனால் பிற பொருள்களை வாங்க சொல்கிறார்களா?… அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!

ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கப் போனால் குறைந்தது 50 ரூபாய்க்கு மேல் ஏதாவது பிற பொருள்களை வாங்கினால் தான் அரிசி, சர்க்கரை மற்றும் பாமாயில் தருவோம் என சில ஊழியர்கள் கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இவ்வாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்தினால் அந்த…

Read more

“குஷியோ குஷி”… ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் மார்ச் 16 வரை… இதையும் சேர்த்து வாங்கிக்கோங்க….!!!

ஆந்திராவில் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத மக்கள் பயன் பெரும் விதமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் வீடுகளை நோக்கி செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்றி மார்ச் 1 முதல் எம்…

Read more

ரேஷன் கடைகளில் வேறு பொருளை வாங்க சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்துறாங்களா?.. அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நீங்கள் ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் வாங்க செல்லும்போது உங்களை வேறு பொருள்கள் வாங்க சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்களா? அதனை மறுத்துவிட்டு உயர் அதிகாரிகளிடம் நீங்கள் புகார் செய்யுங்கள். புகார் செய்வதற்கான எண்கள் ரேஷன் கடையின் வெளியிலேயே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும்.…

Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்… இனி அனைத்து ரேஷன் கடைகளிலும்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதியை தமிழக அரசு விரிவுபடுத்தி உள்ளது. மொபைல் முத்தம்மா என்ற பெயரில் கடந்த ஆண்டு இந்த திட்டத்தை தமிழக அரசு நகர்புற பகுதிகளில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்து மிகுந்த…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் இனி?…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்ததும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்…

Read more

ரேஷன் கடைகளில் அரசின் புதிய நூதனம் முயற்சி… இனி கவலையை விடுங்க…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொருட்களை நியாயமான முறையில் வழங்கவும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இந்தியாவை நோக்கிய பயணத்திற்கு…

Read more

ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட்டுகளில்… தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களின் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்…

Read more

ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் புதிய பொருள் விநியோகம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 2 கிலோ கோதுமை, மூன்று கிலோ…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

உலக அளவில் சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு ஐநா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ மதிப்புள்ள கேழ்வரகு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த திட்டம் முதல் கட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு இனி புதிய பொருள் கிடைக்கும்… அரசின் அதிரடி திட்டம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.24 விலையில்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள கருப்புகளை 24 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?. ரேஷன் கடை பணியாளர்களை மன உளைச்சலில் சிக்க…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

மக்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க ரேஷன் கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ…

Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்கள் கிடைக்காது?… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் இடையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் அனைத்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தற்போது இரண்டு கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் சுமார் 35 ஆயிரத்து 233 க்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு அரசு விடுமுறை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த…

Read more

ஜன.12ஆம் தேதியும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகப்பு விநியோகம் இன்று தொடங்க உள்ளது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரம் படி ரேஷன் கடை சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் பரிசு தொகுப்பை வழங்க ஏதுவாக ஜனவரி 12ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன..) முதல் ரேஷன் கடைகளில்… பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 7ஆம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான…

Read more

தமிழகம் முழுவதும் ஜன.12இல் ரேஷன் கடைகள் செயல்படும்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை…

Read more

அடடே சூப்பர்…! வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு கூடுதலாக நிவாரணம்…. முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்குவதற்காக ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம்…

Read more

ரேஷன் கடைகளில் மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. பயனடையும் பல கோடி மக்கள்…..!!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்…

Read more

டிச.31ஆம் தேதி ரேசன் கடைகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதீத கனமழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய…

Read more

“குஷியோ குஷி”…. இனி ரேஷன் கடைகளில் இந்த பொருளும் மலிவு விலையில் கிடைக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் அட்டைகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மத்திய அரசு வழங்குவது மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல பொருட்களை…

Read more

14 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் 12 நாட்கள் பொது விடுமுறை ஆக ரேஷன் கடைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம்,…

Read more

ரேஷன் கடைகளில் பிப்ரவரி மாதம் முதல் இதுவும் இலவசம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 2 கிலோ கோதுமை, மூன்று கிலோ…

Read more

ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகள் நிறுத்தம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால் உணவுப் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று(டிச-16) இங்கெல்லாம் ரேஷன் கடைகள் இயங்கும்….. மக்களே முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று (டிசம்பர் 17ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழகத்தில் பரந்த உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.…

Read more

நாளை ரேஷன் கடைகளுக்கு லீவு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி அதாவது நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் 6000த்திற்கான நிவாரண நோக்கங்கள் வழங்கப்பட்டு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…. ஊழியர்களுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூலம் அடுத்த வாரம் முதல் இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நிவாரணத் தொகையை வழங்குவதற்கு முன்பு மக்கள்…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. ரேஷன் கடைகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தஞ்சை, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் தாக்கிய சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் டிசம்பர் 8ஆம் தேதி இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் இரண்டு வார வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ரேஷன் கடைகள் இயங்காததால் மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் அங்கு நிலைமை சீரான பகுதிகளில் உடனே ரேஷன்…

Read more

இனி ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் கிடைக்காது…. அரசின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மொத்தம் 154 பொருட்கள் வழங்கப்படும் நிலையில் மானிய விலையில் 94 ரேஷன் பொருள்களும் தள்ளுபடி விலையில் 60 ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. அரசு புதிய அதிரடி மாற்றம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் கைரேகை பதிவு கருவி மூலமாக பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த கைரேகை பதிவில் வயதானவர்களுக்கு கைரேகை…

Read more

இனி ரேஷன் கடைகளில் இந்த பொருள்களும் கிடைக்கும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெல்லம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது போதிய இருப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கேட்டால் மறுக்காமல் வழங்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடையில் அட்டைதாரர்கள் அனைவரும் பொருட்களை வாங்குவதில்லை. 75 சதவீதம்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ரேஷன் கடை உள்ளே மற்றும் வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் தரம் குறைந்த அத்தியாவசிய…

Read more

Other Story