தமிழ்நாட்டில் நாளை(ஏப்ரல் 22) “பொதுவிடுமுறை” அறிவிப்பு…. இனிப்பான செய்தி…!!
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையாகும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் நோன்பு இருந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பொதுவாக ரம்ஜான் பண்டிகையானது பிறையை பார்த்து கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த அடிப்படையில் இந்த வருட ரம்ஜான்…
Read more