தமிழ்நாட்டில் நாளை(ஏப்ரல் 22) “பொதுவிடுமுறை” அறிவிப்பு…. இனிப்பான செய்தி…!!

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையாகும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் நோன்பு இருந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பொதுவாக ரம்ஜான் பண்டிகையானது பிறையை பார்த்து கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த அடிப்படையில் இந்த வருட ரம்ஜான்…

Read more

ரம்ஜான் பண்டிகை…. தமிழகத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் இந்த வாரம் இறுதி நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். அதனால் விடுமுறை தினத்தை தனது சொந்தங்களுடன் கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21 மற்றும்…

Read more

Other Story