#BREAKING: ஏப்ரல் 23 உள்ளூர் விடுமுறை… மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா  ஏப்ரல் 12ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 22 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏப்ரல்…

Read more

ஜனவரி 30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியானது அறிவிப்பு…!!

தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30ஆம் தேதி விடுமுறை…

Read more

மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு… ஜனவரி 10, 11 இல் முன்பதிவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டு தான் அதன் சிறப்பு. ஒவ்வொரு வருடமும் பல மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பங்கேற்கும் காலை மற்றும் வீரர்கள்…

Read more

மாணவர்கள் கட்டணமில்லாச் சான்றிதழை பெற நாளை சிறப்பு முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் அதன் நகல்களை பெறுவதற்கு டிசம்பர் 30ம் தேதி நாளை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

தென்காசியில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை குறைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதிக…

Read more

BREAKING: பள்ளி மாணவர்களே…. சற்றுமுன் வந்தது புதிய அறிவிப்பு…!!!

கோவையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மலையின் தன்மையை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் மழை பொழிவு குறைவாக இருப்பதால் விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல…

Read more

Other Story