Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கல்லால் அடித்துக் கொலை… திருத்தணியில் பயங்கரம்..!!!
திருத்தணி அருகே காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ராஜேந்திரன் என்பவர் தலையில் கல்லால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அம்மையார்குப்பம் பகுதியில் நகரத் துணைத் தலைவராக இருந்தார். நெசவு தொழிலாளியான இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர். இந்நிலையில் வீட்டின்…
Read more