“மாதவிடாய் வந்ததால் மாணவியை வகுப்பறைக்கு வெளியே வைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம்”… அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி கடந்த 5-ம் தேதி பூப்பெய்தினார். இந்நிலையில் மாணவியின் கடந்த 7-ம் தேதி ஆண்டின் இறுதி தேர்வை எழுதுவதற்காக…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்..? “மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுத்ததால் வேலையிலிருந்து தூக்கிய நிறுவனம்”… பெண் வேதனை..!!

பெண்களுக்கு தவிர்க்க முடியாத பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய். இந்தியாவில் கூட ஒடிசா உட்பட சில மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்…

Read more

“மாதவிடாய் வலி” இளம் பெண் செய்த காரியம்…. உயிரே போயிருச்சே….!!

திருச்சி புலிவலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மாதவிடாய் வயிற்று வலியைப் போக்க அதிக அளவு மாத்திரைகளை இளம்பெண் எடுத்துக் கொண்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் இளம்பெண் வாந்தி எடுக்கத்…

Read more

அடடே சூப்பர்..! 24 மணி நேரமும் உடல் நலனை கண்காணிக்கும் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட் ரிங்க்….!!

சாம்சங் நிறுவனமானது புதிய ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ரிங் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த மோதிரமானது மனிதனின் வாழ்க்கை முறையை வெளிக்காட்டுகிறது. சாம்சங் ஹெல்த் செயலியில் உள்ள AI,  இது 24 மணி நேரமும் உடல் நலனை…

Read more

அந்த நேரத்தில் வலியை கூட பார்க்காம….. அப்படி நடந்துக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கும்…. ஓப்பனாக பேசிய நடிகைகள்…!!!

சினிமாவை சேர்ந்த நடிகைகள் அவ்வப்போது தங்களுடைய பேட்டியின் பொழுது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து ஓப்பனாக பேசி வருகிறார்கள். அது குறித்து வீடியோக்களும் தற்போது கவனம் பெற்று வருகிறது. அந்த வரிசையில் நடிகை சாய் பல்லவி மாதவிடாய் நேரத்தில் நடனம்…

Read more

ஊருக்கு மூலையில் ஒரு வீடு…. தனி தட்டு, யாரையும் தொடக்கூடாது…. பெண்களை ஒதுக்கும் கிராமம்…. கொதித்த நெட்டிசன்ஸ்…!!!

பொதுவாகவே மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. ஆனால் இதை இந்த நூற்றாண்டிலும் கூட மூடநம்பிக்கையாய் தீட்டு என்றும் அந்த நேரத்தில் பெண்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகள் ஒரு சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.…

Read more

மாதவிடாய் தாமதமானால் இந்த பிரச்சனையா?

மாதவிடாய் வராவிட்டால் அனைத்து பெண்களும் ஏதேதோ நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் கர்ப்பம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். மாதவிடாய் வர தாமதமானால் அது கர்ப்பமாக இருக்குமோ என நினைத்து அச்சத்தில் உறைந்து போகும் பெண்களும் உண்டு. ஆனால் ஏன் தாமதமாகின்றது என்று கேள்விக்குறியாகவே…

Read more

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை… “மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை”… மத்திய இணை அமைச்சர் தகவல்…!!!!!

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை  உறுதி செய்யும் விதமாக சட்டம்…

Read more

Other Story